விலகி ஓடினாலும் வயது விடுவதில்லை !!!
ஆம் நான் இப்போது இருபத்தாறு !!!
ஊரார் சொல்கிறார்கள் ...இது கல்யாண வயதாம்...
உள்ளதை சொல்கிறேன்..குழப்பம் குறையவில்லை!!!
நேற்று வரை ..
விட்டத்தை பார்த்து வட்ட "புகை" விட்ட நண்பன்..
இன்று..
வாடை பிடிக்கவில்லை... வாழ்க்கையை பார்த்துக்கொள்..
என்று அறிவுரை சொல்கிறான்...
திருமண வாழ்க்கையின் ஒத்திகை காலமாம்..
மாப்பிள்ளை சந்தையில்..மயிறுக்கும் மதிப்பு உண்டாம்...
எட்டிபார்க்கும் ஒன்றிரண்டு வெள்ளை முடியும்...
ஏளனமாய் சிரிக்கிறது..
திருமணம் ஒரு தீர்க்கதரிசனம்...
சொர்கத்தின் கதவு ..என்கிறான் ஒருவன்...
திருமணம் என்பது அறியாமை..
Nighty அணிந்த நரகம்..என்கிறான் ஒருவன்...
எது எப்படியோ..
விட்டு விலகினாலும் வயது விடுவதில்லை...
ஆம் நான் இப்போது இருபத்தாறு !!!
ஊரார் சொல்கிறார்கள் ...இது கல்யாண வயதாம்...
உள்ளதை சொல்கிறேன்..குழப்பம் குறையவில்லை!!!
நேற்று வரை ..
விட்டத்தை பார்த்து வட்ட "புகை" விட்ட நண்பன்..
இன்று..
வாடை பிடிக்கவில்லை... வாழ்க்கையை பார்த்துக்கொள்..
என்று அறிவுரை சொல்கிறான்...
திருமண வாழ்க்கையின் ஒத்திகை காலமாம்..
மாப்பிள்ளை சந்தையில்..மயிறுக்கும் மதிப்பு உண்டாம்...
எட்டிபார்க்கும் ஒன்றிரண்டு வெள்ளை முடியும்...
ஏளனமாய் சிரிக்கிறது..
திருமணம் ஒரு தீர்க்கதரிசனம்...
சொர்கத்தின் கதவு ..என்கிறான் ஒருவன்...
திருமணம் என்பது அறியாமை..
Nighty அணிந்த நரகம்..என்கிறான் ஒருவன்...
எது எப்படியோ..
விட்டு விலகினாலும் வயது விடுவதில்லை...
Amodhikiren :) Sema thought da
ReplyDelete